Exclusive

Publication

Byline

ஹமாஸ் பாணியில் ஜம்முவில் தாக்குதல் நடத்திவரும் பாகிஸ்தான்.. 3 மாநிலங்களில் மின்சாரம் துண்டிப்பால் உச்சகட்ட பரபரப்பு

இந்தியா, மே 8 -- ஆபரேஷன் சிந்தூரால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் தற்போது ஹமாஸ் பயங்கரவாத குழு பாணியில் இந்தியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் தாக்குதலுக்குப் பிறகு ஜம்மு மீது வானில் தோன்றிய காட... Read More


ஜம்முவில் பல இடங்களில் பலத்த குண்டுவெடிப்பு சத்தம்: அச்சத்தில் அப்பகுதி மக்கள்.. நீடிக்கும் போர் பதற்றம்

இந்தியா, மே 8 -- வியாழக்கிழமை மாலை ஜம்முவில் பல பெரிய குண்டுவெடிப்புகள் கேட்டன, இது குடியிருப்பாளர்களிடையே பீதியை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்க... Read More


தைபே ஓபன் பேட்மிண்டன்: கிடாம்பி ஸ்ரீகாந்தை வீழ்த்தி ஆயுஷ் ஷெட்டி காலிறுதிக்கு முன்னேறினார்

இந்தியா, மே 8 -- தைபே ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி வியாழக்கிழமை தனது சக நாட்டவரான கிடாம்பி ஸ்ரீகாந்தை தோற்கடித்து ஆண்கள் ஒற்றையர் காலிறுதிக்கு முன்னேறினார் பேட்மிண்டன் தரவரிச... Read More


ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து இந்தியா விளக்கம்.. பாகிஸ்தானுக்கு மீண்டும் எச்சரிக்கை

இந்தியா, மே 8 -- ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து இந்தியா விளக்கம் அளித்துள்ளது. பாகிஸ்தானுக்கு மீண்டும் எச்சரிக்கையும் விடுத்தது. 'பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தூண்டிவிட்டு பாகிஸ்தான் தான் முதலில்... Read More


பாகிஸ்தான் திரைப்படங்கள், வெப்சீரிஸை ஸ்ட்ரீமிங் செய்ய தடை.. ஓடிடி நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

Chennai, மே 8 -- இந்தியாவில் செயல்படும் ஓடிடி தளங்களுக்கு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. பாகிஸ்தானுடன் அதிகரித்து வரும் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் ... Read More


ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் முக்கிய தளபதி அப்துல் ரவூப் அசார் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் பலி!

இந்தியா, மே 8 -- சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவரும், ஐசி-814 ஏர் இந்தியா விமானக் கடத்தலின் மூளையாகச் செயல்பட்டவருமான அப்துல் ரவூப் அசார், இந்திய ஆயுதப் படைகள் நடத்திய'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்க... Read More


'பஹல்காமில் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கு நீதி வழங்குவதற்காகவே ஆபரேஷன் சிந்தூர்' -கர்னல் சோபியா குரேஷி பேட்டி

இந்தியா, மே 7 -- பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானின் பயங்கரவாத தளங்கள் மீதான வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு இந்திய இராணுவம் புதன்கிழமை காலை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றியது. இதில்... Read More


ஆபரேஷன் சிந்தூர்: ஏவுகணைகள் இலக்கை எப்படி அழித்தன.. அதன் பின்னால் உள்ள முழுமையான தொழில்நுட்பம் என்ன?

இந்தியா, மே 7 -- கடந்த வாரம் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில், இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை இரவு 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற நடவடிக்கையை மேற்கொ... Read More


பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில் 8 காஷ்மீரிகள் பலி

சென்னை, மே 7 -- எல்லையில் தீவிரவாதிகளின் மறைவிடங்கள் மீது இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு ஆத்திரமடைந்த பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 அப்பாவி காஷ்மீர் மக்கள் கொல்லப்... Read More


இந்தியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் உறவினர்கள் பலி

இந்தியா, மே 7 -- பாகிஸ்தானின் பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைமையகத்தின் மீது இந்தியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் தனது குடும்பத்தைச் சேர்ந்த 10 உறுப்பினர்கள் மற்றும் நான்கு நெருங்கிய கூட்... Read More